குர்திஸ்தான் மாநில அரசின் அனுசரணையில் இடம்பெற்ற இனவழிப்பு மாநாட்டிற்கு உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு – அதிதியுரை ஆற்றினார் WTCC பிரதிநிதி! குர்திஸ்தான் மாநில அரசின் அனுசரணையுடன் குர்திஸ்தான் தலைநகர் எர்பிலில் இடம்பெற்ற இனவழிப்பு மாநாட்டில் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா...
தமிழீழ விடுதலைப்பற்றாளன் குமரனுக்கு புகழ்வணக்கம்
டென்மார்க் கிரின்சட் நகரில் வசித்து வந்த குமாரதாஸ் சண்முகராசா (குமரன்) 13 -03 -2024 அன்று திடீர் உடல் நலக்குறைவால் சாவடைந்துள்ளார். குமரனுக்கு எமது புகழ்வணக்கங்கள்.டென்மார்க்க்கு இளவயதில் புலம்பெயர்ந்து வந்த குமாரதாஸ் சண்முகராசா (குமரன்) தமிழீழ விடுதலை மீது கொண்டிருந்த பற்றினால் ஒரு இளவயது...
உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியா) நடாத்தும் Zoom வழி மக்கள் சந்திப்பு
தமிழீழ தேசத்தின் தன்னாட்சி உரிமைக்கு ஆதரவாகப் பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றும் நோக்கத்துடன் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியா) நடாத்தும் Zoom வழி மக்கள் சந்திப்பு. 08.03.2024 வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணிக்கு( பிரித்தானியா நேரம்) இணைய விரும்புவோர் 07930 408 195...
விரைவில் மதிவதனி, புதிய தகவலுடன் துவாரகாவின் 2வது கண்கலங்கும் பேட்டி
முன்னால் போராளிகள் தேசிய செயற்பாட்டாளர்களை விமர்சிப்பதை தவிற்குமாறு கோரிக்கை!தலைவரின் குடுபத்தினர் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை!தமிழ் மக்களின் தற்போதய நிலமை தொடர்பாக கதைக்கும் போது கண்கலங்கினார் துவாரகா
உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (WTCC) ஏற்பாட்டில் பிரித்தானிய நாடாளுமன்ற அரண்மனையில் இடம்பெற்ற மாநாடு
‘உலக நியதிகளுக்கு முரணாகத் தமிழர்களின் தன்னாட்சி உரிமை மறுக்கப்படுகிறது!’ பிரித்தானிய நாடாளுமன்றில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநாட்டில் எழுந்த கண்டனக் குரல்கள்! தமிழீழ தேசத்தின் தன்னாட்சி உரிமையைக் குற்றச்செயலாக்கும் சிறீலங்கா அரசியலமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய அரசை...
De tamilske tigres leders datter, står frem i medierne.
I mange år, har det været uvist, hvad der var sket med LTTE`s leder og hans familie, efter krigens slutningen i 2009. Sri Lankas regering påstod dengang, at hele familien var blevet...
Policy Statement of Miss Thuvaraka Pirapaharan
”I have inexorable belief that only the creation of an independent state of Tamil Eelam would ensure the sovereignty and the right to self-determination of our nation. You all know very well...