`அப்பாவினதும் “மாமா”வினதும் ஆலோசனையுடன் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கின்றேன்´- தேசத்தின்புதல்வி துவாரகா

டென்மார்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(16-02-2025) அன்று நடைபெற்ற டென்மார்க் வாழ் தமிழீழ மக்களுடான கலந்துரையாடலில் இணையவளியாக கலந்து கொண்டிருந்த தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன், தமிழீழ மக்களின் விடியலுக்கான அரசியல் போராட்டத்தை தனது தந்தையும் தமிழீழ தேசியதலைவருமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரனினதும் மாமா என்று அவரால்...

டென்மார்க்கில் தமிழீழ தலைமைப்பீடத்தின் பொறுப்பாளர்களுடான கலந்துரையாடல்.

தமிழீழ மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் தமிழீழ மக்களுக்கும் தலைமைபீடத்தின் பொறுப்பாளர்களுக்குமான கலந்துரையாடல் டென்மார்க்கிலும் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழதேசியத் தலைமையையும்இ புலனாய்வுப் பொறுப்பாளரையும் மிகவும் அண்மையில் சந்தித்துவிட்டு வந்த முக்கியமானவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எதிர்வரும் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை...

பார்சானி இனப்படுகொலை மாநாட்டில் துவாரகாவின் வழிகாட்டலில் இயங்கும் WTCC பிரதிநிதி

மத்திய கிழக்கில் இடம்பெற்ற மிக மோசமான இனப்படுகொலைகளில் ஒன்றான பார்சானி இனவழிப்பு நினைவு மாநாட்டில் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (WTCC) பிரதிநிதி பங்கேற்று ஆலோசனை உரை ஆற்றியுள்ளார். பூகம்ப அரசியல் மாற்றங்களை...

சுவிற்சர்லாந்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (WTCC) மாவீரர் நாள்!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் அரசியல் வழிகாட்டலில் இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழத்...

தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் கொள்கைப் பிரகடன உரை 2024

துரோகிகளின் சதி நடவடிக்கைகளால் தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் காணொளி வடிவ கொள்கைப் பிரகடன உரை வெளிவருவதில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இப்போது உரையின் எழுத்து வடிவத்தை வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் கொள்கைப் பிரகடன...

தேசவிரோதிகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் எச்சரிக்கை.!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் அனுமதியின்றி கிளைகளை கையகப்படுத்தவோ அன்றி தேசிய கட்டமைப்புக்களையும் அதன் சொத்துக்களையும் ஆக்கிரமிக்கவோ எவராவது முற்ப்பட்டால் அது சிறிலங்கா அரசிற்கு துணைபோகும் Nதுசவிரோத நடவடிக்கையாக தலைமைபீடத்தால் கருதப்பட்டு தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமைப்பீட நிரவாக பொறுப்பாளர் சி.சுவந்திரனால்...

தேசத்தின் புதல்வியின் வழிநடத்தலில் சுவிஸ் TCC கிளை

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு தேசத்தின் புதல்வி செல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் இந்த வாரம் முதல் செயல்படும் என்ற செய்தியை சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது முகநூல்களில் மகிழ்சியுடன் பகிர்ந்துவருகின்றனர். இதுவரை காலமும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு...

தேசிய தலைவரினால் சுவிஸ் கிளை பொறுப்பாளர் மாற்றம்.

தேசிய தலைவரை நேரடியாக சந்திந்து திரும்பிய சுவிஸ் TCC கிளையின் துணைப்பொறுப்பாளரிடம் சகல பொறுப்புக்களையும் தேசியதலைவரின் வேண்டுதலுக்கு அமைய ஒப்படைப்பதாக அந்த அமைப்பின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளதாக சுவிஸ் தமிழ்தேசிய சுதந்திர செயற்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொள்வதாகவும் சுவிஸ் TCC...

நவம்பரில் தேசியத்தலைவர் வெளிவருவார்.

தமிழகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் உரையாற்றிய பலரும் தமிழீழ தேசியதலைவரின் இருப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழீழ உணர்சிக்கவிஞரும் தமிழீழ தேசிய தலைவரினால் வாழும் போதே மாமனிதர் என மதிப்பளிக்கப்பட்ட மாமனிதர் காசிஆனந்தன் அவர்களின் ´விலங்கை உடைத்து´ எனும் தன் வரலாறு நூல்...

அமைப்பின் பெயரை தவறாக வெளியிட்டமைக்கு டென்மார்க் தமிழர் பேரவை கண்டித்ததால் நீக்கம்.

தமிழீழ தேசியதலைவரின் இருப்பை மறுதலித்து சிறிலங்கா அரசிற்கு ஆதரவாக நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டவற்கு டென்மார்க் தமிழர் பேரவை உணவு வழங்கியதாக முகனூலில் வந்த செய்திக்கு டென்மார்க் தமிழர் பேரவை தமது கண்டனத்தை நேற்று வெளியிட்டிருந்தது. தமது கண்டனத்தை முகனூலில் வெளியிட்ட கார்த்திக் மனோகரனுக்கு அனுப்பிய...