தேசவிரோதிகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் எச்சரிக்கை.!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் அனுமதியின்றி கிளைகளை கையகப்படுத்தவோ அன்றி தேசிய கட்டமைப்புக்களையும் அதன் சொத்துக்களையும் ஆக்கிரமிக்கவோ எவராவது முற்ப்பட்டால் அது சிறிலங்கா அரசிற்கு துணைபோகும் Nதுசவிரோத நடவடிக்கையாக தலைமைபீடத்தால் கருதப்பட்டு தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமைப்பீட நிரவாக பொறுப்பாளர் சி.சுவந்திரனால்...

தேசத்தின் புதல்வியின் வழிநடத்தலில் சுவிஸ் TCC கிளை

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு தேசத்தின் புதல்வி செல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் இந்த வாரம் முதல் செயல்படும் என்ற செய்தியை சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது முகநூல்களில் மகிழ்சியுடன் பகிர்ந்துவருகின்றனர். இதுவரை காலமும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு...

தேசிய தலைவரினால் சுவிஸ் கிளை பொறுப்பாளர் மாற்றம்.

தேசிய தலைவரை நேரடியாக சந்திந்து திரும்பிய சுவிஸ் TCC கிளையின் துணைப்பொறுப்பாளரிடம் சகல பொறுப்புக்களையும் தேசியதலைவரின் வேண்டுதலுக்கு அமைய ஒப்படைப்பதாக அந்த அமைப்பின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளதாக சுவிஸ் தமிழ்தேசிய சுதந்திர செயற்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொள்வதாகவும் சுவிஸ் TCC...

நவம்பரில் தேசியத்தலைவர் வெளிவருவார்.

தமிழகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் உரையாற்றிய பலரும் தமிழீழ தேசியதலைவரின் இருப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழீழ உணர்சிக்கவிஞரும் தமிழீழ தேசிய தலைவரினால் வாழும் போதே மாமனிதர் என மதிப்பளிக்கப்பட்ட மாமனிதர் காசிஆனந்தன் அவர்களின் ´விலங்கை உடைத்து´ எனும் தன் வரலாறு நூல்...

அமைப்பின் பெயரை தவறாக வெளியிட்டமைக்கு டென்மார்க் தமிழர் பேரவை கண்டித்ததால் நீக்கம்.

தமிழீழ தேசியதலைவரின் இருப்பை மறுதலித்து சிறிலங்கா அரசிற்கு ஆதரவாக நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டவற்கு டென்மார்க் தமிழர் பேரவை உணவு வழங்கியதாக முகனூலில் வந்த செய்திக்கு டென்மார்க் தமிழர் பேரவை தமது கண்டனத்தை நேற்று வெளியிட்டிருந்தது. தமது கண்டனத்தை முகனூலில் வெளியிட்ட கார்த்திக் மனோகரனுக்கு அனுப்பிய...

மருத்துவர் அருச்சனாவின் போராட்டத்தை பாராட்டும் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன்.

மருத்துவர் அருச்சனாவின் போராட்டத்தை பாராட்டும் தேசத்தின் புதல்விதாயகத்தில் இயங்கும் சிறிலங்கா அரச மருத்துவ நிலையங்களில் நிலவும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி மக்களின் நலன்களுக்காக போராடிவரும் மருத்துவர் அருச்சனா இராமநாதன் அவர்களின் போராட்டத்தை தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் சார்பாக பாராட்டுவதாக உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு...

காலத்தின் தேவைகருதி செயற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் டென்மார்க் கிளை.

சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சில தமிழர்கள் செயற்பட்டதையும் செயற்படுவதையும் காலம் காலமாக பார்த்து வருகின்றோம். இது தமிழர்களின் சுதந்திர விடுதலைப்போராத்திற்கு பெரும் ஆபத்தாக இருப்பதை தமிழர்கள் உணரவேண்டும். தற்பொழுது சிங்களத்தின் சதிவலையில் வீழ்ந்த தேசிய தலைவரின் சகோதரரின் குடும்பம்...

துவாரகா பிரபாகரன் வழிநடத்தலில் சுவிற்சர்லாந்தில் எழுச்சியும், எழுகையும் – மே 18

தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் வலிசுமந்த எழுச்சியும், எழுகையும் – மே 18. உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் குடையின் கீழ் அனைவரும் அணிதிரள்வோம்!

டென்மார்க் தமிழ் மக்களின் எதிர்ப்பால் மறைவிடத்தில் விளக்கேற்றல் நிகழ்வு.

உயிரோடு இருக்கும் தமிழீழ தேசிய தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வீரவணக்கம் செலுத்தி சிறிலங்கா அரசின் பொய் பிரசாரத்திற்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கை டென்மார்க்கில் எடுக்கப்பட்டுவருவதாக சிறிலங்கா அரச ஆதரவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ தேசியதலைவரை தாம் கொன்றுவிட்டதாக கூறியதை தமிழ் மக்களே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்ற கருத்தை...