தேசத்தின் புதல்வியின் வழிநடத்தலில் சுவிஸ் TCC கிளை

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு தேசத்தின் புதல்வி செல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் இந்த வாரம் முதல் செயல்படும் என்ற செய்தியை சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது முகநூல்களில் மகிழ்சியுடன் பகிர்ந்துவருகின்றனர். இதுவரை காலமும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு...

தேசிய தலைவரினால் சுவிஸ் கிளை பொறுப்பாளர் மாற்றம்.

தேசிய தலைவரை நேரடியாக சந்திந்து திரும்பிய சுவிஸ் TCC கிளையின் துணைப்பொறுப்பாளரிடம் சகல பொறுப்புக்களையும் தேசியதலைவரின் வேண்டுதலுக்கு அமைய ஒப்படைப்பதாக அந்த அமைப்பின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளதாக சுவிஸ் தமிழ்தேசிய சுதந்திர செயற்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொள்வதாகவும் சுவிஸ் TCC...

நவம்பரில் தேசியத்தலைவர் வெளிவருவார்.

தமிழகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் உரையாற்றிய பலரும் தமிழீழ தேசியதலைவரின் இருப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழீழ உணர்சிக்கவிஞரும் தமிழீழ தேசிய தலைவரினால் வாழும் போதே மாமனிதர் என மதிப்பளிக்கப்பட்ட மாமனிதர் காசிஆனந்தன் அவர்களின் ´விலங்கை உடைத்து´ எனும் தன் வரலாறு நூல்...