நவம்பரில் தேசியத்தலைவர் வெளிவருவார்.

தமிழகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் உரையாற்றிய பலரும் தமிழீழ தேசியதலைவரின் இருப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழீழ உணர்சிக்கவிஞரும் தமிழீழ தேசிய தலைவரினால் வாழும் போதே மாமனிதர் என மதிப்பளிக்கப்பட்ட மாமனிதர் காசிஆனந்தன் அவர்களின் ´விலங்கை உடைத்து´ எனும் தன் வரலாறு நூல்...