தேசவிரோதிகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் எச்சரிக்கை.!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் அனுமதியின்றி கிளைகளை கையகப்படுத்தவோ அன்றி தேசிய கட்டமைப்புக்களையும் அதன் சொத்துக்களையும் ஆக்கிரமிக்கவோ எவராவது முற்ப்பட்டால் அது சிறிலங்கா அரசிற்கு துணைபோகும் Nதுசவிரோத நடவடிக்கையாக தலைமைபீடத்தால் கருதப்பட்டு தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமைப்பீட நிரவாக பொறுப்பாளர் சி.சுவந்திரனால்...