`அப்பாவினதும் “மாமா”வினதும் ஆலோசனையுடன் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கின்றேன்´- தேசத்தின்புதல்வி துவாரகா

டென்மார்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(16-02-2025) அன்று நடைபெற்ற டென்மார்க் வாழ் தமிழீழ மக்களுடான கலந்துரையாடலில் இணையவளியாக கலந்து கொண்டிருந்த தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன், தமிழீழ மக்களின் விடியலுக்கான அரசியல் போராட்டத்தை தனது தந்தையும் தமிழீழ தேசியதலைவருமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரனினதும் மாமா என்று அவரால்...